தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் இவரது இடத்தினை இன்னும் எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் கூட யாராலும் நிரப்ப முடியாது என்பது போல தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்ஹுள்ளபவர் நம் தளபதி  விஜய் என்றே சொல்ல வேண்டும் . ஆரம்பத்தில் இந்த மூஞ்சியெல்லாம் அன்டிக்க வந்ததா என்று கேலி செய்த எத்தனையோ மக்களும் இன்றும் இவருக்கு ரசிகராக இருக்கும் நேரத்தில் தளபதி விஜய் இத்தனை வருடங்கள் அத்தனை உழைப்புகளை தமிழ் சினிமாவில் போட்டுள்ளார்.

இன்றும் வாரிசு நடிகர் இவருக்கு என்ன எளிதில் திரை வாய்ப்பு கிடைத்துவிட்டதுய் என எத்ஹனையோ பேர் தளபதி விஜயின் மீது விமர்சனங்களை சொல்லி வருகின்றனர். என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் கூட மக்களின் ஆதரவும் ரசிகர்களின் ஆதரவும் இருந்தால் மட்டுமே இந்த அளவுக்கு உயர முடியும்.

இப்படி எத்தனையோ வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்கள்  ஆனால் யாரலும் சோபிக்க முடியவில்லை இவர் மட்டும் எடப்பாடி தனி ஆளாக இந்த உயரத்தில் இருக்கிறார் என்று யோசித்தால் நீங்கள் யோசித்து கொண்டே  போக வேண்டும் என்பது தான் உண்மை.

கிட்டதட்ட இன்று முதல் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் தளபதி விஜயை விரும்பி நேசிக்க அவர் நடிப்பும் நடனமும் மட்டும் இல்லை அவர் அன்பான குணமும் அமைதியான பண்பும் என்றே சோழ வேண்டும். இப்படி இன்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே  தளபதி விஜயின் பின்னல் மட்டும் இல்லாமல் அவருக்கு முதுகெலும்பாக அவருடன் சேர்ந்து மக்கள் இயக்கம் என்ற பெயரில் பல பொது சேவைகளை செய்து வருகின்றனர் . இப்படியிருக்க இத்தனை விஷயங்கள் தன பின்னல் செய்திகளாக உலா வந்தாலும்  குழந்தைகளுடன் விளையாடும் தளபதி விஜயை கீழே புகைப்படங்களில் பாருங்கள்…