கிட்டத்தட்ட கோரோனாவிர்க்கு பின்னர்  த்ரிஐபப்டந்கல் இனிமேல் திரையரங்குகால் வெளியாவது கடினம் தான் என்ற நிலை மாறி தற்போது திரைபப்டங்களில் மட்டுமே படம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்து அந்த திரைப்படங்களையும் நல்ல வசூல் சாதனை பெற செய்தனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனை தடைகள் வந்தாலும் கூட ரசிகர்கள் இன்றும் திரையரங்குகளுக்கு வந்து படங்கள் பார்க்க காரணம் இந்த உச்சா நடிகர்களே என்றே சொல்ல வேண்டும்.

இப்பத் இஎன்தாந் உசத நடிகர்களின் படங்களை பார்க்க ஆவலாக வந்தாலும் அந்த காலமெல்லாம் போய் தற்போது தனக்கு பிடித்ஹா இயக்குனர்களின் படங்களையும் ரசிகர்கள் ஆவலாக பார்த்து ரசித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இபப்டி ரசிகர்கள்  தனக்கு பிடித்த இயக்குனர்களின் திரைபபடங்கள் அவர்களுக்கு பிடித்தவ்று ச்திரையுள் வந்து விட்டதல போதும் அது கோலாகலம் தான் என்றே சொல்ல வேண்டும் .

இப்டி தற்போது தமிழ் சினிஆவின் முன்னை இயக்கோன்றாகவும் ரசியக்ர்களுக்கு பீத்த இயக்குனராகவும் வளர்ந்த்கு நிர்ப்பது யார் என்று சொனால் அது லோகேஷ் கனகராஜ் என்றே சல்ல வேண்டும். இப்படி யா உருவாக்கி இருக்கும் உஉலகத்தில் தாக்கு ப்டிடித்த நடிக்க நட்த்ஹலே போதும் என்று நினைக்கும் அளவிற்கு ரசிகர்கள் மத்ஹியில் இவர் மிகவும் பிரபலமான இயக்குனராக மாறிப்போனார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி மாஸ்டர் விக்ரம் திரைப்படங்களின் மிகபெப்ரிய வெற்றியினை தொடர்ந்து அடுத்ஹுட்த படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது தளபதியின் அடுத்தபடத்தினை இயக்கி வருகிறார் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த திரைபப்டத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ட்ரிய செய்திகள் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் அனைவரும் வாயைப்பிளந்து பார்த்து வந்தனர் . இந்நிலையில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது..