தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவில் படங்களில் நடித்து அதன் மூலமாக பிரபலமானவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் தங்களது புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவர்களே அதிகம் எனலாம். இந்நிலையில் இதன் காரணமாக பல முன்னணி சினிமா பிரபலங்கள் கூட இந்த முறையை பின்பற்ற தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில மாதங்களாக பலரும் தங்களது இணைய பக்கங்களில் சிறுவயது குழந்தைபருவத்தில் இருக்கும் பல புகைப்படங்களை

பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் பள்ளிபருவத்தில் இருக்கும் பெண் ஒருவரின் அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் வைரளாகி வருகிறது. இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் பிரபலம் யாரென தெரியாத நிலையில் பலரும் யூகித்து வரும் நிலையில் அந்த புகைபடத்தில் இருப்பது தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தான் அது. மலையாளத்தை பூர்விகமாக

கொண்ட வாரிசு நடிகையான இவர் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ஒரு சில வருடங்களிலேயே தனது அழகான தோற்றம் மற்றும் துடிப்பான நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்து முன்னணி நடிகைகளின் வரிசையில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார். இதனைதொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வரும் அம்மிணி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவ்வபோது

மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பள்ளிபருவத்தில் இருக்கும் தனது புகைபடத்தை பதிவிட்டு இருக்கும் நிலையில் அந்த புகைபடத்தை பார்த்த பலரும் நம்ம கீர்த்தி சுரேஷா இது என வாயடைத்து போனதோடு அம்மிணியை வர்ணித்து வருகின்றனர்…….

 

 

 

 

.