கடந்த சில மாதங்களாக திரையுலகில் பெரிதளவில் பெரும்பொருளாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா காரணம் அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மையோசிடிஸ் எனும் ஆட்டோஇம்முன் நோயின் தாக்கம் இருந்து வரும் நிலையில் அதற்கான சிகிச்சையில் இருந்து வரும் அவர் அதற்காக பல விதமான சிகிச்சைகளை மேற்கொண்ட போதிலும் எந்த பலனும் இல்லாத நிலையில் அதனால் பெரிதளவில் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. இப்படி இருக்கையில் சமந்தாவின் முன்னாள் கணவரும் பிரபல நடிகருமான

நாகசைதன்யா இளம் நடிகை ஒருவர் நெருக்கமாக இருந்து வருவதோடு அவருடன் டேட்டிங் செய்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் படங்களில் ஒன்றாக நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இருவரும்

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்னர் இருவரும் தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் நாகசைதன்யா பிரபல இளம் நடிகை திவ்யன்ஷா கௌஷிக் என்பவருடன் நெருக்கமாக பழகி வருவதோடு அவருடன்  அடிக்கடி வெளியில் செல்வது டேட்டிங் என பலரும் கூறி வரும் நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள திவ்யன்ஷா, எனக்கு அவர் மீது

கிரஷ் இருப்பது எல்லாம் உண்மை தான் இருந்தும் நாங்கள் இருவரும் தொழில் ரீதியாக மட்டுமே பழகி வருகிறோம் மற்றபடி எங்கள் இருவருக்கும் இடையில் எதுவும் இல்லை. அதேபோல் நாங்கள் டேட்டிங் எல்லாம் செல்லவில்லை எங்களுக்கு அதற்கான ஸ்பேஸ் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……..