தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடியாகிகள் இருந்தாலும் கூட இந்த குழந்தை நச்தத்திரங்களுக்கான வரவேற்ப்பு கடந்த பத்து ஆண்டுகளில் சற்று அதிகமாகவே காணப்பட்டது என்றே சொல்ல வேண்டும் . இப்படி எத்தனையோ குழந்தை நட்சத்திரங்களும் நடிகர் நடிகைகலஊம் குலந்தைஉ  கதாபாத்ஹிரங்களை மையமாக கொண்ட படங்களில் நடிக்க ஆசைப்படும் அளவிக்ர்க்கு தமிழ் சினிமாவில் குழந்தை நடிகர்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும் ,

அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ஹா பலரும் பின்பு திரையுலகை விட்டு கானம் போய் விடுகிறார்கள் பின்பு பல வருடங்கள் களித்ஹு தமிழ் சினிமாவில் எதாவது ஒரு திரைப்படத்தில் முன்னணி ஹீரோவாக களம் இறங்கும் அளவிற்கு மக்கள் மத்க்தியில் நல்லப் எயர் பெறுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த குழந்தை நட்சத்திரங்களின் திரைப்படங்கள் நல்ல திரைப்படம் என்ற பெயரை வாங்குவது மட்டுமல்லாது வசூலிலும் நல்ல பெயரை பெறுகிறது . இதனாலேயே இயக்குனர்களும் இந்த குழந்தை நட்சத்திர கதைகளை தயக்கமில்லாமல் எடுக்கின்றனர்.

இப்படி பசங்க திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் பெரிதும் ஓடியது என்னவென்று சொன்னால் அது கோழி சோடா திரைப்படம் என்றே சொல்ல வேண்டும் , இதுவரை இல்லாத அளவிற்கு முழுமையான புதியதான கதாவ்யயம்சத்தினை கொண்டு இருந்ததால் பலருக்கும் இந்த  திரைப்படம் பிடித்ஹுப்போனது என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த திரைப்படத்தின் முன்னணி கதாநாயகியாக நடித்தவர். சாந்தினி. இந்த திரைப்படத்திற்கு பிறகு பெரியதாக சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்தவர் குடும்ப வாழ்வில் இணைந்தார் , இதோ அந்த புகைப்படங்கள் கீழே