இந்திய திரையுலகில் தற்போதெல்லாம் நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்பையும் புகழையும் விட தற்போது நடிகைகளுக்கு அதிகமாக் கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி அதே போல திரையுலக நடிகைகளை விட தர்போது சின்னத்திரை நடிகைகளுக்கு தற்போது பொது மக்களிடைஎவும் ரசிகர்களிடைஎவும் நல்ல பிரபலமடைந்து வருகின்றனர் என்றே சொல்லவேண்டும்.
இப்படி இப்படி திரைப்படங்களுக்கு இணையாக இந்திய சினிமாவில் பல்வேறு பிரபலங்களும் சின்னத்திரையினையே நோக்கி நகரும் அளவிற்கு இந்த சின்னத்திரை நாடகங்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேர்ப்பினை பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த சின்னத்திரை இந்த அளவிற்கு உயர காரணமாக பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்களுக்கு இணையாக அமைந்ததது என்னவேன்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்.
இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது மேலை நாடுகளில் மிகப்பெரிய வெற்றியடைந்து இந்தியாவிலும் வெளிவந்து தற்போது பதினெட்டு சீசன்கள் வெளிவந்து மிகபெப்ரிய வெற்றியடைந்து வருகிறது. இப்படி சின்னத்திரையில் முகம் தெரியாமல் இருந்தவர்கள் கூட இந்த நிகழ்ச்சி வந்த பிறகு நல்ல பெயரும் புகழும் கிடைக்கும் அளவிற்கு வளர்ந்தனர் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி இந்த ஹிந்தி பாலிவூட் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் மக்களிடையே பிரபலமானவர் உர்பி ஜாவேத். இவர் எப்பொழுதும் வித்யாசமான ஆடைகளை போட்டு ரசியக்ர்களைடையே ஆச்சரயத்திர்க்குல்லாவார் இப்படி இந்த முறை இவர் போட்டு இருக்கும் ஆடை தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே
View this post on Instagram