தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும்  ஏதாவது ஒரு வகையில் பலா இன்னல்களுக்கு உட்பட்டு காலமாகி வரும் நிலை தொடர்ந்து கொண்டே உள்ளது. இப்படி இருக்கையில் தற்போது மேலும் ஒரு தமிழ் திரையுலக முன்னணி பிரபலம் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரபல

நடிகர் கதிர் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பரியேரும் பெருமாள். இதையடுத்து இந்த படத்தில் கயல் ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் சமூகத்தில் நிலவும் சாதி வேற்றுமைகளை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் மிகவும் சிறப்பான வகையில் இந்த படம் அமைந்து இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் கதிரின் அப்பாவாகவும் தெருகூத்து கலைஞராக நடித்து பலரது

கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னனி தெருகூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் . இவர் பல வருடங்களாக தெருகூத்து கலைகளில் நடித்து வரும் நிலையில் பல மேடை நாடகங்கள் மற்றும் கலை விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளையும் சாதனைகளையும் படைத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து தெருகூத்து கலைகளில் நடித்து வந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து தனது சிறப்பான நடிப்பால்

பலரது மனதையும் வெகுவாக தனது நடிப்பால் கவர்ந்து இருந்தார். இப்படி இருக்கையில் இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானர். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலா முன்னணி திரை பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்………