மக்கள் ஒருவரை ரோல் மாடலாக எடுத்துகொள்வது என்பது சாதரணமான விசையம்மல்ல என்றே சொல் வேண்டும் .  இப்படி எந்த ஒரு துறையாக இருந்தாலும் சரி ஒருவர் கஷ்டப்பட்டு மேலே வந்து உயர்ந்து நிர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல எண்டே சொலல் வேண்டும் . இபப்டி பணமும் இல்லாமல் உதவியும் இல்லாமல் தனது நம்பிக்கை திறமையை மட்டுமே நம்பி எத்தனையோ துறைகளில் சாத்திதவர்கள் நிறைய பேர் என்றே சொலல் வேண்டும்..

இப்படி எம் எஸ் தோணி என்று சொன்னாலே இந்தியாவில் உள்ள ஏன் தற்போது பிறந்த குழந்தைக்கு கூட யார் என்று தெரியும் அளவிற்கு பிரபலமானார். ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து பின்னர் இந்தியாவின் கேப்டனாக உயர்ந்து பல ஆண்டுகள் இந்திய அணையை வழிநடத்தி சென்று இந்திய அணிக்கு கோப்பையை வாங்கி தந்தார் என்றே சொல்ல வேண்டும்,

இப்படி எம் எஸ் டோனி செய்து உள்ள சாதனைகளை எந்த ஒரு கேப்டனும் செய்ய முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவ்வளவு சாதனைகளை செய்து இருக்கிறார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும். இப்படி இப்படி எம் எஸ் தோணி சி எஸ் கே அணியில் சேர்ந்ததில் இருந்தே தமிழர்களின் மொத்த ஆதரைவியும் பெற்று இருந்தார் கிட்டத்தட்ட தற்போது வரை பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சி எஸ் கே அணிக்காக

விளையாடி வரும் அவர் நான்கு முறை சி எஸ் கே அணிக்காக கோப்பையை வாங்கி தந்துள்ளார். இப்படி இதுநாள் வரை எப்பொழுதெல்லாம் சென்னைக்கு வருகிறாரோ அப்பொழுதெல்லாம் எம் எஸ் டோனி சென்னை மற்றும் தமிழகம் என்னுடைய இன்னொரு தாய் வீடு என்றே கூறி வருகிறார்.இந்நிலையில் முதன் முறையாக எம் எஸ் டோனியின் திருமண புகைப்படங்கள் இதோ…