கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது . இவ்வாறான நிலையில் பழம்பெரும் இதிகாச கதைகளில் ஒன்றான பொன்னியின் செல்வன் காவியத்தை படமாக எடுக்க முடிவு செய்த நிலையில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் அவர்கள் இந்த படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன்,

விக்ரம்  பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், நாசர், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இப்படி இருக்கையில் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையில் வெளியாகி உலகளவில் பலத்த வெற்றியை பெற்று இருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த

வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி சொக்க வைத்து இருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் சிறுவயது குந்தவையாக நடித்த இளம்பெண் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அண்மையில்

இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் சிறுவயது குந்தவையாக நடித்த பெண் வேறு யாருமில்லை பிரபல முன்னணி நடிகர் கன்யா பாரதி மற்றும் நடிகை கவியா பாரதி மகள் நிலா தான் அது. இதையடுத்து அவர்கள் சமீபத்தில் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………….