மற்ற மொழியை விட இன்று தமிழ்சினிமாவில் இசையமைப்பாளர்கள் சற்று அதிகம் என்றே கூற வேண்டும் , இப்படி தமிழ் சினிமாவில் வெளியாகும் ஒரு ஒரு திரைப்படங்களிலும் எதாவது ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் வகையில் இங்கு இசையமைப்பாளர்கள் அதிகம் என்றே கூற வேண்டும் . இப்படி இன்று வேண்டுமானால் தமிழ் திரையுலகில் எக்கச்சக்கமான இசையமைப்பாளர்கள் இருக்கலாம் ஆனால் ஆரம்பத்தில் இசையமைப்பாளர்கள் தமிழ் திரையுலகில் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும் .

இபப்டி ஓன்று அல்லது இரண்டு இசையமைப்பாளர்கள் மட்டுமே தமிழ் திரையுலகில் இருந்து அவர்கள் போடும் பாடல்களை மட்டும் ரசிகர்கள் எப்பொழுதும் கேட்ப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் , இப்படி இளையராஜாவுக்கு பினனர் இசையமைப்பாளர்கள் எத்தனையோ பேர் தோன்றினாலும் யாராலும் அவரை தாண்டி பெரும் இசையமைப்பாளர்களாக சோபிக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

. இப்படி தமிழில் அதற்க்கு பின்பு தமிழ் சினிமாவையே புரட்டி போடா ஒரு இசையமைப்பாளர்கள் வரப்போகிறார் என்பது யாருக்கு தெரிந்ததோ இல்லையோ இயக்குனர் மணிரத்னத்திற்கு   தெரிந்தது என்றே சொல்ல வேண்டும் . இப்படி  இசையமைப்பாளர் இசையமைத்த முதல் திரைப்படமான ரோஜா திரைபபடம்  இந்திய சினிமாவின் புது இசை பரிமாணத்தை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்

இப்படி தான் இசையமைத்து முதல் திரைபப்டத்திலேயே இந்திய சினிமாவின் உயரிய திரைப்பட விருதான நாசனல் விருதினையும் வாங்கினார் என்றே சொல்ல வேண்டும். . இப்படி அதன் பிறகு தமிழ் சினிமா மட்டுமளது இந்திய சினிமாவின் இசையே மாறியது என்றே சொல்வது  மட்டுமல்லாது உலக அளவில் உயரிய விருதான ஆஸ்கர் விருதினையும் பெற்றார் . இப்படி இன்றும் எத்தனை விருது வாங்கினாலும் எல்லா புகழும் இறைவனுக்கே என சொல்லும் எ ஆர் ரகுமானின் திருமண புகைப்படங்கள் இதோ…