தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பலரும் எதிர்பாரதவிதமாக அதில் சிக்கி காலமாகி வருகின்றனர். மேலும் இந்த நிலை தற்போது அதிகரித்து வரும் நிலையில் சற்றமுன் முன்னணி பிரபலம் ஒருவர் பெருத்த விபத்தில் சிக்கி உடனடியாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து விளக்கம் கேட்டபோது திரையுலகில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வளம் வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் . தமிழ்,

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் தனது இசையால் பலரது மனதை கொள்ளை கொண்டு வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக தனது பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஹ்மான் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் தனது மகன் அவராகவே பாடி இசையமைத்த பாடலை அதில்

பதிவிட்டு இருந்தார். இப்படி இருக்கையில் இதனைதொடர்ந்து அவரது மகன் அமீன் அடுத்தடுத்து பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் சமீபத்தில்  பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதில் பாடி கொண்டிருக்கும் போது அவரது தலைக்கு மேலே கிரேனில் தொங்கவிடபட்டு இருந்த வண்ண அலங்கார விளக்குகள் கொண்ட அமைப்பு கீழே விழுந்துள்ளது . இருப்பினும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து அவர்

போட்ட பதிவில் நான் நடுவில் தான் நின்று இருந்தேன் சில நொடிகள் முன் அல்லது பின் அது விழுந்திருந்தால் எங்களது தலையில் தான் விழுந்திருக்கும் . இன்னும் மொத்த டீமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….