நடிகர் ஆனந்தராஜ்

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்தவர் வில்லன் நடிகர் ஆனந்தராஜ். 1987 ஆம் ஆண்டு தாய் மேல் ஆணை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஆனந்தராஜ். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமாகிவிட்டார் ஆனந்தராஜ்.

இவர் வில்லனாக நடித்த பெரும்பாலனான திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் வெளியான சூர்யவம்சம் திரைப்படம், அர்ஜுன் நடிப்பில் வெளியான ஏழுமலை, சிம்மராசி

இதுபோன்று எத்தனையோ படங்களில் வில்லனாக மட்டும் இல்லாமல் குணசித்ர நடிகராகவும் நடித்து தமிழ் சினிமாவையே மிரட்டியுள்ளார் நடிகர் ஆனந்தராஜ்.

போட்டோக்கள்

அவர் வில்லன் கதாபாத்திரத்தில் ஒரே மாதிரியாக மாற்றப்படுகிறார் என்று உணர்ந்தபோது, ​​​​அவர் தன்னை முக்கிய கதாபாத்திரத்தில் வைக்கும் ஸ்கிரிப்ட்களை ஏற்றுக்கொள்கிறார், அதாவது ‘டேவிட் மாமா, ‘காவல் நிலையம், மை இந்தியா,போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது பிறந்தநாள் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.