தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த சேனலில் கடந்த ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக

இருந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு பிரமாண்டமாக முடிவடைந்த  நிலையில் இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகி இருந்தார். இதையடுத்து இந்த சீசன் பல மாறுதல்களை கொண்டு இருந்த நிலையில் அதிகளவில் மக்களுக்கு பரிச்சியமில்லாத பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் இதில் ஒருவராக கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் ஆர்மியை உருவாக்கி கொண்டவர் நிவாஷினி. இந்நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்டு முதல் இரண்டு வாரங்கள் இருந்த இடமே

தெரியாமல் இருந்து வந்த நிலையில் சகபோட்டியாளரான அசல் கோளாறுக்கும் இவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போன நிலையில் இவர்களது காதல் வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும் அசல் அந்த நிகழ்ச்சியில் வெளியேறிய போது கதறி அழுததோடு சில நாட்கள் மிகவும் சோகமாக இருந்து வந்தார். இப்படி இருக்கையில் இருவரும் காதல் கதையும் வெளியிலேயும் தொடரும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அது

மற்ற அணைத்து சீசன்களை போலவே பொய்யாகி போனது. இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு மாடலிங் பக்கம் கவனம் செலுத்தி வரும் நிவாஷினி தற்போது அடிக்கடி மாடர்ன் உடையில் செம கிளமாராக போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதையடுத்து அந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம நிவாவா இது என வாயடைத்து போயுள்ளனர் …… இது செம கில்மாவான போட்டோஸ் கீழே ………