தமிழ் சின்னத்திரையானது தற்போது  மற்ற மொழி சின்னத்திரையினை விட தற்போது மிகபெப்ரும் உயரத்தில் உள்ளது என்று சொன்னால் அதனை யாரும் அமருக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் . சொல்லப்போனால்  தமிழ் சின்னத்திரை நிகழ்சிகளும் த்டோர்களும் மற்ற மொழி னியாக்ல்சியாகளியும் த்டோர்களையும் காப்படி அடித்தும் ரெமேக்  செய்த காலங்களும் போய் தற்போது தமிழ் சினத்த்ரிஐ நிகழ்சிகளை துரத்ஹி துரத்தி காப்பியடித்து வருகின்றன மற்ற

மொழி சின்னத்திரைகள் , இப்பொழுதெல்லாம் திரைபபடங்கள் திரையரங்குகளில் ஓடுகிறதோ இல்லையோ ஆனால் இந்த சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்று வருகின்றன . அது மட்டுமல்லாமல் இந்த சின்னத்திரை நிகழ்சிகள்  தற்பொழுது  திரைபப்டங்களை போலவே மிகபெப்ரும் பாத்ஜட்ட்யிலும் உருவாக்கி வருகிறது என்றே சொல்ல வேண்டும் .

இபப்டி தமிழ் திரையுலகில்  நடிக்கும் நடிகைகள் கூட இந்த அளவுக்கு பெயரும் புகழும் வைத்து இருக்க மாட்டர்கள் ஆனால் இந்த சின்னத்திரை தொகுப்பளிநிகளும் சின்னத்திரை சீரியல் நடிகைகளும் மக்களிடையே மிகப்பெரும் வரவேர்ப்பினை பெறுகின்றனர் . இப்படி தமிழ் சின்னத்திரையிலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக  பலருக்கும் பிடித்த இளசுகள் பெருசுகள் வரை கொண்டாடி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிப்போனது  இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்.

ஆரம்பித்த முதல் சீசனே மியாக்பெப்ரும் வெற்றி அடைந்டஹ்தை த்டோர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி பிடிக்காதவர்கள் கொடா இந்த நிகழ்ச்சியினை  பார்த்து ரசித்து வந்தனர் .  இபப்டி இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலமாக இருக்கும் மணிமேகலை கோமாளியாக கலக்கி வரும் நிலையில்  இனி அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி வர மாட்டேன் என போஸ்ட் போட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் வைத்ததினை தெரிவித்தது மட்டுமல்லாமல் அடுத்த படிக்ககவும் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.