தமிழ் சினிமாவில் நடித்த முன்னணி பிரபலங்களை கூடை ந்த காலம் எளிதில் மறந்து விடும் ஆனால் சின்னத்ஹிரையிலும் சின்னத்ஹிரை சீரியல்களிலும் நடித்து புகழ் பெடவர்களா இந்த காலம் எப்பொழுதும் மறக்காது என்றே சொல்ல வேண்டும் . இபப்டி எத்தனையோ பிரபலங்கள் இபப்டி ஒரு காலத்ஹில் மிகபெப்ரும் பிரபலமாக இருந்து பின்னர் இருந்த அடையாளம் தெரியாமல் காணமல் போய் இருக்கின்றனர் என்றே சொல் வேண்டும் . இபப்டி தமிழ் சின்னத்திரையில் சாத்தித்து

வெள்ளித்திரையிலும் எத்தனையோ பிரபலங்கள் சின்னத்திரையையும் தாண்டி வெள்ளித்திரையிலும் இன்னும் பயணப்பட்டு வருகிண்டன்ர் . இபப்டி ஒரு சிலர் தான் சின்னத்திரையிலேயே இருந்து அங்கு தனது பங்கை கொடுத்து மக்களுக்கு எப்பொழுதும் பிடித்தவராக இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இபப்டி தமிழ் சின்னத்ஹிரையில் சீரியல் நடிகைகளை காட்டிலும் கடந்த இருபது ஆண்டுகளாக

இந்த் சின்னத்ஹிரை தொகுப்பளினிகள் நல்ல வரவேர்ப்பினை பெறுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சயொன்னத்திரையில் முதல் தொகுப்பாளினியாக இக்ருந்து ஒட்டுமொத்ஹா தமிலகத்ஹிலும் இவரை டேஹ்ரியதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற அளவிற்கு  பெஉயர் பெற்றவர் பெப்சி உமா என்றே சொல்ல வேண்டும் . இப்படி நீ நான் என போட்டிபோட்டுக்கொண்டு அப்பொழுது பெப்சி

உமாவிற்கு கால் செய்வார்கள் என்றே சொல்ல வேண்டும்  ல். இபப்டி ஒரு கட்டத்திற்கு மேல் சின்னத்திரையினை விட்டு விலகிய இவர் தபோது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று பார்த்தல் குடும்ப வாழ்வில் இணைந்ஹு தனது கணவரின் பிசினசை செய்து வருவது மட்டுமல்லாமல் இனியும் சின்னத்திரையில் நடிக்க போவது இல்லை எனவும் தனடுய் குடும்பத்தாரிடம் கூறி இருக்கிறார்…