தற்போது பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஏராளமான பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது அதோடு பல புதுமுக இளம் நடிகர்களும் ஹீரோவாக அறிமுகமாகி நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது நடிப்பின் மூலமாக பலரையும் கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர் . அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான

மதயானை கூட்டம் படத்தின் மூலமாக கதாநாயகனாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகர் கதிர் . நடித்த  முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பு மற்றும் பேச்சால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததை அடுத்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . இந்நிலையில் பிரபல

முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேரும் பெருமாள் படத்தில் நடித்து திரையுலகினர் மற்றும் மக்கள் பலரையும் தனது நடிப்பால் வியக்க வைத்திருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து தற்போது கைவசம் பல படங்களில் பிசியாகி நடித்து வரும் நிலையில் கதிர் கடந்த 2018-ம் ஆண்டு சஞ்சனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவ்வாறு இருக்கையில்

சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் இவங்களா அது என வாயடைத்து போனதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்……………