தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான புதுமுக காமெடி நடிகர்கள் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இன்றளவும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னனி காமெடி நடிகராக நடித்து வருவதோடு உலகளவில் பிரபலமாக

இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில்  நாய் சேகர், மாமன்னன் போன்ற படங்களில் நடித்த நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து கைவசம் பல

படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரவலாக பேசபட்டு வருகிறது. இதையடுத்து வைகைபுயல் வடிவேலு அவர்கள் மதுரையை சேர்ந்த நிலையிலும் தற்போது இருப்பதெல்லாம் சென்னையில் தான் . இவ்வாறான நிலையில் சென்னையில் மட்டுமே இவருக்கு இரண்டு பெரிய

வீடுகள் உள்ளது மேலும் விலையுயர்ந்த கார்களான ஆடி கார் இரண்டு , பி எம் டபிள் யூ , டயோட்டா என மொத்தம் நான்கு கார்கள் வைத்துள்ளார். அதோடு இவருக்கு சென்னையில் முக்கிய இடத்தில் சில ஏக்கர் நிலமும் மதுரையில் சொந்தமாக இரண்டு வீடுகள் மற்றும் 20 ஏக்கர் நிலமும் இருக்கிறதாம் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் வியப்படைய செய்துள்ளது………………