திரையுலகில் பொருத்தவரை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல அசம்பாவித நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி சினிமா பிரபலங்கள் நம்மை விட்டு விலகும் வகையில் காலமாகி வருகின்றனர் . இந்த நிலை தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலம் காலமாகி மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரையும் பெருத்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது . அந்த வகையில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக

தொடங்கி இன்றைக்கு ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருபவர் பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி அவர்கள் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு பிச்சைக்காரன் படபிடிப்பில் எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். இதையடுத்து இவரது நடிப்பில் கொலை திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில்

அமோக வரவேற்பை பெற்று வந்த நிலையில் அவர்களது குடும்பத்தாரை நிலைகுலைய செய்யும் அளவிற்கு நிகழ்வு அவரது அரங்கேறி உள்ளது . அதன்படி அவரது ஒரே மகளான மீரா 12-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் மன அழுத்தம் காரணமாக இன்று அதிகாலை வீட்டிலேயே மூன்று மணி அளவில் சுயமாக தூக்கிட்டு தனது முடிவை தேடி கொண்டுள்ளார் . இதனையடுத்து இந்த தகவல் அறிந்த நிலையில் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி பாத்திமா

இருவரும் நேரில் சென்று பார்த்து உறைந்து போயுள்ளனர் . இந்நிலையில் இந்த துயர சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் மக்கள் பலரையும் சோகத்தில் மூழ்கடிதுள்ளது . இதையடுத்து அவரது மகளான மீராவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……………….இதோ அந்த புகைபடங்கள்…………