தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் சூரிக்கு மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.

தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி நடிப்பில் ஆர்வம் கொண்டு சீரியலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் ரேஷ்மா.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்.

தற்போது பாக்கியாவிற்கு ஆதரவாக கோபியிடம் பேசி வருவது ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோ போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவார்.

தற்போது இறுக்கமான ஆடையணிந்து, டேட்டூ தெரியும் படியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)