தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பல முன்னனி நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டனர். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து படங்களில் கிடைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இன்றளவும் பலரின் கனவு கன்னிகளின் வரிசையில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை கௌதமி. இவர் கடந்த

சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றிபெற்ற குருசிஷ்யன் படத்தின் மூலமாக கதாநாயகியாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். தனது முதல் படத்திலேயே அழகான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்ததை அடுத்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் இதுவரைக்கும் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளதோடு

தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவரது முதல் கணவர் குறித்த புகைப்படம் மற்றும் தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் நடிகை கவுதமி அவர்கள் கடந்த 1998-ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து

வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் மேலும் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ள நிலையில் மகளை தற்போது கவுதமி தான் வளர்த்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் கமல் அவர்களுடன் பல படங்களில் நடித்து வந்ததை அடுத்து இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி இறுதியில் இருவரும் திருமணமும் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் கவுதமி இன்றைக்கும் கமல் அவர்களின் அரவணைப்பில் தான் இருந்து வருகிறார்…….