தமிழ் சினிமாவில் பொறுத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகம் எனலாம் அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட பல நடிகைகள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் எனலாம் இப்படி இருக்கையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஐயா படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் மத்தியில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை நயன்தாரா. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

என பல மொழிப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலரும் பிரபல முன்னணி இயக்குனருமான விக்னேஷ் சிவனை சென்னையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பல முன்னணி திரை பிரபலங்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து திருமணம் செய்த நாளில் இருந்தே பல சிக்கல்களில் சிக்கி சின்னபின்னமாகி வரும் நயன்தாரா அனைத்தையும் ஒருவழியாக சமாளித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்கள்

முன்னர் இருவரும் வாடகைத்தாய் முறை மூலமாக இரட்டை ஆண் குழந்தையை பெற்றெடுத்து இருந்தனர். இதையடுத்து இந்த நிகழ்வு இணையத்தில் வெளியாகி பெரும் பிரச்சனையாக வெடித்த நிலையில் பல சட்ட சிக்கல்களுக்கு ஆளான நயன்தாரா பணத்தை வைத்து அந்த பிரச்சனையை சுமூகமாக முடித்திருந்தார். இதனைதொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி என இருமொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் நிலையில் அவரது கணவரான பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது தல அஜித்தை வைத்து ஏகே 62  படத்தை இயக்க தயாராகி வரும்

நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவர் இடையிலும் தொடர்ந்து பல கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகவும் அது கடந்த  சில தினங்களுக்கு முன்னர் வாக்குவாதம் முற்றிப்போன நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக பல தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருவதோடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………