மற்ற திரையுலகை விட  தமிழ் திரையுலகில் நடிகர்கள் தனகளது அரசிய ல்கருத்க்க்களை தனது திரைபப்டங்களில் வைப்பதும் முன்னணி நடிகையாகவோ அல்லது நடிகராகவோ ஆனா பின்பு தனக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு கிடைத்து விட்டது என தெரிந்த பின்பு அவர்கள் பொது வாழ்வான அரசியலில் நுழைவதும் பல கட்சுயகளில் இணைந்து போதுக்கொட்டங்களில் கலந்துகொல்வதுமென இருப்பார்கள்..

இப்படி தமிழ் சினிமாவில் மட்டும் அது ஒரு படி மேலே போய் நடிகர் நடிகைகள் உச்சத்தில் சென்ற பிறகு அவர்களை கடுவுள் ரேஞ்சுக்கு பார்ப்பது அவர்களுக்ககாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அளவில் வளர்ந்து இருக்கின்றனர்.  இப்படி நடிகர்கள் கூட எளிதில் அரசியல் வாழ்க்கையிலும் பொது வாழ்விலும் இணைந்து விடாலாம் ஆனால் இந்த நடிகைகள் அரசியலில் சாதிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல என்றே சொல்ல வேண்டும் .

இப்படி பொது வாழ்க்கையில் அரசியல் வால்ல்க்கையில் தனி வாழ்க்கையில் என அனைத்ஹிலும் சாத்தித்து காட்டியவர் மக்களால் புரட்சி தலைவி என அழைக்கப்பட்டு தமிழகத்தில் பல முறை முதலமைச்சராக இருந்த செல்வி ஜே ஜெயலலித்தா என்றே சொல்ல வேண்டும் .

படிப்பிலும் நம்பர் ஒன் சினிமாவிலும் நம்பர் ஒன் அரசியியலிலும் நம்பர் ஒன் என தான் கால் வைத்த  இடமெல்லாம் சாத்தித்து காட்டியவர் ஜெயலலிதா என்றே சொல்ல வேண்டும்.

இப்படி அவர் மறைந்தும் கூட இன்றும் மக்களும் அரசியல் பிரபலங்களும் அவரை கொண்டாடும் வகையில் பல புரட்சிகரமான மாற்றங்களை  தமிலகத்ஹில் கொண்டு வந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி அவரது பொது வாழ்வை தெரிந்த அளவிற்கு அவரது குடும்ப வாழ்க்கையினை பற்றி பலருக்கும் தெரியாது என்றே சொல்ல வேண்டும் . இப்படி அவரது சிறு வயது மற்றும் குடும்ப புகைப்படங்களை கீழே பார்ப்போம்…

 

 

 

 

 

 

 

 

 

JAYALALITHA