தமிழ் சினிமாவில் என்னதான் முன்னணி நடிகர்களாக சிலர் வளர்ந்து கொண்டே இருந்தாலும் கூட எல்லோரும் மக்களின் மனதில்லும் ரசியக்ர்களது மனதிலும் இடம் பிடித்து மிகப்பெரிய நடிகாராக பல வருடங்கள் க்ஜடந்து காலங்கள் அக்டந்து மக்கள் நினைவு கூறுவது இல்ல யென்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு சில நடிகர்களோ குறிப்பிட்ட ஒரு சில படங்கல்கில் நடித்திருந்தாலும் கூட மக்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை வெற்றிபப்டங்களில் நடித்தவர்களை கூட ஒரு சிலர் எளிதில் மறந்து விடுகிறார்கள் .

ஆனால் எதோ ஒரு திரைபப்டத்ஹில் எதாவது ஒரு கருத்திற்காக மக்கள்டையே வரவேற்ப்பை பெற்று   பிரபலமாகி விடுகிறார்கள் , இப்படி ஒரு நடிகர் மறைந்தும் கூட ஒரு மக்கள் ஆண்டுக்கணக்கில் அந்த நடிகரின் நடிப்பையும் அந்த நடிகரையும் நினைவு கூறுவது என்பது அந்த நடிகரின் மேல் மக்கள் எந்த அளவிற்கு நினைவில் வைத்துள்ளர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு சிலர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பின்ன்னர் அவர் மறைந்து அவரது மகன் வந்து இருந்தாலும் கூட அந்த நடிகரை மறக்காமல் இருக்கிறார்கள் என்றால் அவரை எவ்வளவு மக்கள் நினைவில் வைத்க்க்கொல்கிராக்றல் என்றே சொல்ல வேண்டும், இப்படி அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நடிகர் முரளி தான் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிகர் முரளி கர்நாடகாவை சேர்ந்து இருந்தாலும் ஆரம்பத்தில் ஒரு சில இரண்டு மூன்று கன்னட படங்களில் நடித்த அவர் தமிழ் சினிமாவில் பூவிலங்கு திரைபப்டத்ஹின் மெல்லாம் அறிமுகமாகி இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

தமிழில் முதல் திரைப்படத்ஹிர்க்கு பின்னர் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேலாகநடித்து இருந்த இவர் இறுதியாக தனது மகனுக்காக நடித்த பானா காத்தாடி படத்தில் நடித்திருந்த வர மறைந்தார், இந்நிலையில் வெகு நாட்களுக்கு பிறகு அவரது குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே..