தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் ஔ சில வில்லன் மற்றும் குச்சத்திர கதாபாத்ஹிற நடிகர்களுக்கு எப்பொழுதும் மக்கள் மத்ஹியில் நல்ல புகழும் ஆதரவும் எப்பொழுதும் கிடைத்து வரும் என்றே சொல்ல வேண்டும். இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் பண்ணும் திறமையும் நடிப்பும் இப்படி ஒரு சில நடிகர்களுக்கே உள்ளத் உஎன்றே சொல்ல வேண்டும் . இப்படி தனது குடுஜ்ம்பத்தில் ஒருவர் போல இருக்கும் நடிகர்களாக இருப்பதால் அவர்கள் எப்பொழுது திரையில் வந்தாலும் அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி குணசித்திர கதாபாத்ஹிற நடியாக்ர்களுக்கு என்னாதான் நல்ல பெயர் கிடைத்தாலும் படங்கலுக்கு படங்கள் வித்யாசமான கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும் கூட  ஒரே மாதிரியான கதபாத்த்ரியாங்களில் நடிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் பலருக்கும் பிடித்துபோனவராக இருப்பவர் நடிகர் ஆடுகளம் நரேன் என்றே சொல்ல வேண்டும் . இப்படி நரேன் இதற்க்கு முன்பு எத்தனயோ படங்களில் கிட்டதட்ட ஐம்பது படங்களுக்கு மேலாக நடித்து இருந்தாலும் கூட  ஆடுகளும் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் நன்றாக பேசப்படவே ஆடுகள் நரேன் என அழைக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் ஆடுகலன் நரேன் தற்போது வரை சுமார் நூறு படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.  இப்படி ஆடுகளம் நரேனை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்ஹரினை பலருக்கும் தெரியாது. இந்நிலையில் அவரது குடும்ப புகைப்படம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே…