தற்போது சினிமாவில் பொறுத்தவரை பல தரப்பட்ட துறைகளை சார்ந்தவர்களும் படங்களில் நடிகர்களாக அறிமுகமாகி நடித்து வருகிறார்கள் மேலும் அணைத்து துறைகளிலும் பல புதுமுக இளம் பிரபலங்கள் களம்புகுந்து தங்களது திறமையின் மூலமாக வெகுவாக மக்களை கவர்வதோடு திரையுலகிலும் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் இருந்து சினிமாவில் இருந்து பல முன்னணி பிரபலங்கள் இன்றளவும் மக்கள் மனதில்

தங்களுக்கென நீங்காத தனி ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர் எனலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர்களில் ஒருவரான யேசுதாஸின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் யேசுதாஸ் தனது அப்பாவையே போலவே நல்ல குரல் வளத்துடன் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் பாடி வந்த நிலையில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான

படைவீரன் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இதையடுத்து தற்போது மலையாளத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் இயக்குனரான சின்மயி நாயர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படி

இருக்கையில் சமீபத்தில் இவரது புகைப்படங்கள் இணைய பக்கத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது காரணம் அந்த புகைப்படங்களில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம மாடர்ன் கெட்டப்பில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைபார்த்த பலரும் என்னங்க அவரா இவரு என வாயடைத்து போயுள்ளனர்………

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Yesudas (@thevijayyesudas)