தமிழ் சினிமாவிக் முன்பை விட தஹ்ர்போது ஆண்டு ஒன்றுக்கு முந்நூறு திரைபப்டங்களுக்கு மேலாக வெளியாகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி இது கடந்த வருடம் மட்டுமல்லாது வருடா வருடம் இது போல இருபதிலிருந்து முப்பது படங்கள் அதிகமாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும் . இப்படி என்னதான் இவ்வளவு திரைபபடங்கள்; வெளிவந்தாலும் வெளிவரும் அனைத்து திரைபப்டங்கலுமே வெற்றி அடைவது இல்லை  என்றே சொல்ல வேண்டும்.

.  இப்படி முன்னணி நடக்ர்களது நடிகர்களின் திரைப்படங்களும் அல்லது எதாவது சிறிய பிட்ஜாத் திரைபப்டங்களும் அவ்வபோது வெற்றி அடைந்து ரசிகர்களை மட்டுமல்லாது அந்த பட தயாரிப்பளர்களையும் மகிழ்ச்சி அடைய செய்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி பல இயக்கோன்ர்களும் தக்ர்போது எப்படி கிளம்பி விட்டார்கள் என்று பார்த்தால் தற்போதெல்லாம் அவர்களுக்கு அப்ட வாய்ப்புகள் இல்ல்லாத நேரங்களிலும் தனது ஏற்கனவே வெறி அடைந்த திரைபப்டத்தினை

இரண்டாம் பாகத்ஹினை எடுக்க தொடங்குகிறார்கள். இப்படியிருக்க அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் அதே நடிகர் இரண்டாம் பாகத்தினை நடிக்க ஒப்புக்கொள்கிறார்கள் இன்னும் ஒரு சிலர் அதுவெல்லாம் வேண்டாம் நீங்க வேண்டுமானால் வேறு ஒரு நடிகரை வைத்து படத்தினை இயக்குங்கள் என சொல்லி விடுகிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே அந்த திரைபபடம் மிகபெபெரிய வெற்றி

அடைந்ததை தொடர்ந்து அதையும் ஒப்புக்கொண்டு நடிக்க ஆரம்பித்து  விடுகிரார்கக் . இபப்டி இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு வெளிவர இருக்கும் திரைபபடம் சந்திரமுகி என்றே சொல்ல வேண்டும் ,. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெறி அடைந்த இந்த்த திரைபப்டத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிவந்த நிலையில் நடிகர் வடிவேலு ஷூட்டிங்கில் கலந்துகொண்டு அட்டகாசம் செய்தார் . இதோ அந்த போகைபப்டங்கள்

 

 

 

 

 

 

 

 

.