கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட தமிழகத்தில் எத்தனையோ மாற்றங்கள் நடந்துள்ளது என்றால் அதற்க்கு யாரும் மறுப்பு தெரிவிக்கவே மாட்டார்கள் . கிட்டத்தட்ட  அந்த காலத்தில் பல எதிர்ப்புகளையும் மீறி இளைஞர்கள் பங்கு பெறுவது என்பாத்து ஆச்சரியமானதாக உள்ளது இன்று நினைத்தால் , ஆனால் இபப்டி கடந்த ஐம்பது ஆண்டுகளில் சொல்லப்போனால் தமிழக அ ரசிய  லில் பெரும்பாலோனோர்

தமிழ் திரையுலகில் இருந்து வந்தவர்களாகவே இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் பலரும் எதிர்பாராத மாற்றத்ஹினை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தித்தவர் யார் என்று சொன்னால் அது எடப்பாடி பழனிசாமி என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக அண்ணா திராவிட முன்னேற்ற கலகத்ஹின் உறுபினராக இருந்து பினனர் படிப்படியாக நல்ல

நலல் பொறுப்புகளில் இருந்து பின்னர் இவ்வளவு பெரிய உயரத்தை சிறிய கிராமத்த்தில் இருந்து வந்து கொடுத்ஹார் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் கிட்டதட்ட சிறிய வயதில் இருந்தே அவரிடம் என்ன பொறுப்புகளை கொடுத்தாலும் அதனை திறம்பட செய்யும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த உயரத்ஹிர்க்கு உயர்ந்தது ஆச்சர்யமில்லை என்றே

சொல்ல வேண்டும் . மற்ற நேரங்களில் எப்படியோ ஆனால் தனிப்பட்ட மனிதனாக மிகவும் நல்லவர் மற்றும் சிறிய எளிய மக்களுக்காக எப்பொழுதும் துணை நிற்க வேண்டும் என நினைப்பவர் எடப்பாடி பழனிச்சாமி என்றே ச சொலல் வேண்டும் . இப்படியிருக்க முதன் முறையாக எடப்பாடி பழனிச்சாமியின் புகைபப்டங்கள்…