எப்பொழுதுமே தமிழ் நாட்டில் இருந்து மற்ற மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஏன் உலகத்துக்குமே முன்னடியாக திகழ்ந்தவர்களாக இருப்பார்கள். கிட்டத்தட்ட சொல்லப்போனால் தமிலகத்ஹில் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டுமே நாடே பெருமைப்படும் உயரத்திர்க்க்க்கு சென்று தமிழ் நாட்டையும் தமிழ் மக்க்களையும் வியப்படைய செய்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி புதிய புதிய கண்டுபுடிப்புகளிலும் தலைவர்களாகவும் பெரிய பெரிய கம்பெனிகளில் சி இ ஓ ஆகவும் இருப்பவர்கள் பார்த்தால் அது தமிழர்களாகவே இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இபப்டி தமிழ் நாட்டில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பிரபலமான எத்தனையோ பெயரை தெரிந்தாலும் இவரது பெயரை சொன்னதும் அவருக்கு தானாக மதிப்பும் மரிகாதையும் உயரும் என்று சொன்நாள் அது டாக்டர் எ பி ஜே அப்துல் காலம் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தலைவர்கள் பிரபலங்கள் பதவியில் இருப்பவர்கள் என அனைவருக்கும் அப்துல் கலாமை போல ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை எப்பொழுதும் இருந்தது என்றே சொல்ல வேண்டும் .  இப்படி மாணவர்களுக்கு டாக்டர் எ பி ஜே அப்துல் காலமை மாணவர்களுக்கு இவ்வளவு பிடிக்க காரணம் சாதாரண மனிதராக இருந்து தனது படிப்பின் மூலம் மட்டுமே உயர்ந்து தற்போது உலகம் போற்றப்படும் நபராக மாறி இருக்கிறார் என்றே சொலல் வேண்டும் .

இப்படி இன்றும் ஒரு ஒரு வருக்கும் ரோல் மாடலாக இருக்கும் டாக்டர் எ பி ஜே அப்துல் காலம் அவர்கள் செய்யாத சாதனைகளே இல்லை என சொல்லும் அளவிற்கு சக மனிதர்களே சக தலைவர்களே இவரை போல ஒரு வாழ்க்கை  வாழ்ந்து விட வேண்டுமே என ஆசைபப்டுகிரார்கள் . இந்நிலையில் இப்பெருந்தளைவரின் சிறுவயது மற்றும் குடும்ப புகைபப்டங்கள்…