தற்போது திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பலரும் படங்களில் நடித்து கிடைக்கும் பிரபலத்தை காட்டிலும் சோசியல் மீடியாவின் மூலமாக கிடைக்கும் பிரபலம் அதிகம் என எண்ணி இதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் இணையத்தில் அழகிய குழந்தை ஒருவரின் புகைபடம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் செம வைரளாகி வருகிறது . இதையடுத்து அந்த குழந்தை யாரென பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த குழந்தை வேறு யாருமில்லை சினிமாவில் கிட்டத்தட்ட இருபது

வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து வரும் பிரபல முன்னணி நடிகை த்ரிஷா தான் அந்த குழந்தை . துவக்கத்தில் துணை நடிகைகளில் ஒருவராக நடிக்க துவங்கிய நிலையில் தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து ஹீரோயினாக தன்னை சினிமா வட்டாரத்தில் அடையாளபடுத்தி கொண்டதோடு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைபடத்தில் குந்தவை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் வியக்க வைத்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தில்

ஹீரோயினாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி பல புகைப்படங்களை  தனது இணைய பக்கத்தில் அவரது ரசிகர்களை சொக்க வைத்து வரும் நிலையில் சமேபத்தில் தனது குழந்தைபருவ புகைபடத்தை பதிவிட்டு அவர்களை வாயடைக்க செய்துள்ளார் …………