தென்னிந்திய சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் புதிதாக வந்த வண்ணம் இருக்கும் நிலையில் இவர்கள் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பலரது மனதை கொள்ளை கொண்டு திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளுக்கும் அவ்வளவாக படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில் பலரும் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் விட்டனர்  . இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில்

பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான அழகு மற்றும் துடிப்பான நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு முன்னணி நடிகைகள் வரிசையில் தனக்கென  தனி ஒரு இடத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி  நடிகை வேதிகா. இந்நிலையில் தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில்

தமிழில் முனி, பரதேசி, காவிய தலைவன்  , காளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் இவரது மார்க்கெட் சரிய தொடங்கியதை அடுத்து இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைய தொடங்கியது இருப்பினும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் ஏடாகூடமாக போடோஷூட் நடத்தி அதனை

தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு பலரையும் கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கையில் மதுபான பாட்டிலுடன் காமெடியாக ரீல்ஸ் ஒன்றை போட்டுள்ளார் மேலும் அதில் நானும் குடிப்பேன் ஆனால் அரிதாகத்தான் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…….