தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ஜெயம் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி . நடித்த முதல் படத்திலேயே இயல்பான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சினிமா வட்டாரத்திலும் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டார் . இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது தென்னிந்திய அளவில்

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனாக நடித்து பலரையும் தனது நடிப்பின் மூலமாக வியக்க வைத்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில்

இவரது நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் நிலையில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி குறித்து நமக்கு தெரிந்த அளவிற்கு அவரது குடும்பம் குறித்த தகவல்கள் ஏதும் அவ்வளவாக தெரியாத நிலையில் ஜெயம் ரவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்

இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவி தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது தாய் மற்றும் தந்தையுடன் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார் . அந்த புகைபடத்தி அவரது அம்மாவை பார்த்த பலரும் அட இவங்களா அது என வாயடைத்து போயுள்ளனர்………..