தமிழ் திரையுலகில் தற்போது ஏராளமான புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகி வருவதோடு தங்களது மாறுபட்ட கதை மற்றும் இயக்க திறமையின்  மூலமாக வெகுவாக  ஒரு சில படங்களிலேயே மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தொடர்ந்து பல  முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கி வருகின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் இருந்து பல படங்களை இயக்கி வருவதோடு தங்களுக்கென தனி ஒரு

பாணியில் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பல முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பிரபல முன்னணி இயக்குனர் ஹரி . மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு கிராமத்து பின்னணியை மையமாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்துள்ளார். அதிலும் பிரபல நடிகர் சூர்யாவை

வைத்து இவர் இயக்கிய சிங்கம் படத்தை இன்றளவும் மக்கள் பெரிதளவில் விரும்பி பார்த்து வருகின்றனர் . இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களை இயக்கி வரும் நிலையில் ஹரி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகளும்

நடிகையுமான ப்ரீத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் ஹரி சமீபத்தில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் மாமனார் விஜயகுமாருடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  . இந்நிலையில் அதில் அவரது மகன்களை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர் …………..