தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு பலரும் இதில் காலமாகியும் வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி

உள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து ஹீரோவாக உருவெடுத்து பல படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சந்தானம். இதையடுத்து இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கண்ணா லட்டு திசையா, வாலிப ராஜா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து பல இளசுகளின் மனதை தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர்

பிரபல இளம் நடிகை விஷாகா சிங். இந்நிலையில் இந்த படங்களை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த நிலையில் ஓர் கட்டத்துக்கு மேல் அவ்வளவாக வாய்ப்புகள் வராததை அடுத்து சினிமாவில் நடிப்பதை தவிர்த்து என் எப்டி தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு உலகளவில் பல மேடைகளில் பேச்சாளராகவும் இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஷாகா சிங் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை

பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனதோடு தற்போது அதற்காக சிகிச்சை எடுத்துகொள்ளும் விதமாக மருத்துவமனையில் படுத்த படுகையாக இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு அவர் மீண்டும் நலமுடன் திரும்பி வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்………….