தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு பல இளம் நடிகர்கள் ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக  வலம் வருவதோடு  திரையுலகில் மட்டுமின்றி மக்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்து கொண்டு தொடர்ந்து மாஸ் ஹீரோவாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இந்நிலையில் தற்போது பிரபல முன்னணி இயக்குனர்

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் பட வேலைகள் முடிந்த நிலையில் அடுத்ததாக அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் கையில் குழந்தை ஒன்று இருப்பது போன்ற  புகைப்படம் வெளியாகி இணையத்தில் செம வைரளாகி வருகிறது . அந்த வகையில் அந்த குழந்தை யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை

தற்போது சினிமா உலகில் முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவராக இருப்பதோடு இளைஞர்கள் பலரையும் தனது இசையால் ரசிகர்களாக வைத்திருக்கும் பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் தான் அது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான 3 படத்தின் மூலமாக அறிமுகமானதை அடுத்து தனது முதல் படத்திலேயே திறமையான இசையால் பலரையும் வெகுவாக கவர்ந்த

நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் தவிர்க்க முடியாத இசையமைப்பளர்களில் ஒருவராக கலக்கி வருகிறார். இதையடுத்து அனிருத் தனது சிறுவயதில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைபடம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……………….