தமிழ் சினிமாவில்  இன்றைக்கு ஏராளமான புதுமுக இயக்குனர்கள் வந்த போதிலும் அவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக பல முன்னணி இயக்குனர்கள் இருந்து வருகின்றனர் எனலாம் அந்த வகையில் அந்த காலத்தில் இன்றளவு வரை தனக்கென தனி ஒரு பாணியை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்று வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் பாலா . இவ்வாறு தென்னிந்திய அளவில் இவரது திரையுலக வாழ்க்கை

பிரபலமாக இருந்த போதிலும் குடும்ப வாழ்க்கை கேள்விகுறியாகி போனது எனலாம். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாலா தனது உறவுகார பெண்ணான முத்துமலரை திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதாக பாலா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது முன்னணி பிரபலமான காயத்ரி தேவி சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் சர்ச்சையான பல தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த வகையில் பாலாவின் முன்னாள் மனைவிக்கும் பிரபல அரசியல் பிரமுகரான ஒபிஎஸ் அவர்களின் மகனான ரவீந்தரநாத்துக்கும் இடையில் கடந்த

7 வருடங்களுக்கு மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் இதன் காரணமாகவே பாலா தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் அவர் அதில் கூறியுள்ளார். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையான நிலையை ஏற்படுத்தி வருகிறது……………..