கடந்த சில வாரங்களாக மக்கள் பலரின் கவனத்தில் முழுக்க ஒலித்து கொண்டிருக்கும் பாடல் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா வேற லெவலில் செம மாடர்னாக நடனமாடி இருக்கும் நு காவலா பாடல் தான் எனலாம். இந்த பாடலில் தமன்னா இதுவரை இல்லாத அளவிற்கு செம கில்மாவாக நடனம்
ஆடி உள்ளார். இதையடுத்து இந்த படம் பட்டி தொட்டியெல்லாம் வேற லெவலில் ஹிட்டாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தமன்னா அடுத்தடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருவதோடு சோசியல் மீடியாவிலும் செம டிறேண்டாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை தமன்னா பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து
கொண்ட போது அங்கிருந்த அவரது ரசிகர்களில் ஒருவர் அங்கிருந்த பாதுகாப்பை எல்லாம் மீறி அவரது கையை வந்து பிடித்து விட்டார். உடனே இதை பார்த்த அங்கு இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அவரை இழுத்து தள்ள எண்ணிய நிலையில் அவர்களை தடுத்து அந்த ரசிகரை அழைத்து தமன்னா அவருடன் செல்பி எடுத்து கொண்டதோடு
அவருக்கு கை கொடுத்து சென்றுள்ளார் . இந்நிலையில் இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது . மேலும் தமன்னாவின் இந்த செயலை கண்டு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்…………………….
One more reason to admire her even more.. The way she handles the situation.. @tamannaahspeaks ❤ Thangam sir En thalaivi Tammu🥰🥰 pic.twitter.com/wt1rIvY0aJ
— Vinith❤Tammy (@ViniSayz) August 6, 2023