தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இதையடுத்து தற்போது இவரது நடிப்பில் லியோ திரைபடம் உருவாகி வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்  சச்சின் இந்த படத்தில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்த நிலையில் இந்த படத்தில்

முக்கியா கதாபத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார் பிரபல முன்னணி நடிகை பிபாஷா பாஷு. இவர் ஹிந்தி, தெலுங்கு என  பல மொழிப்படங்களில் நடித்துள்ள நிலையில் கடந்த 2016ம் ஆண்டு பிரபல நடிகரான கரன் சிங்க் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேவி எனும்  அழகிய பெண் குழந்தை பிறந்தது இருப்பினும் அந்த குழந்தை பிறக்கும் போதே இருதயத்தில்

பிரச்சனையுடன் பிறந்த நிலையில் அவருக்கு சர்ஜரி செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க பேசிய பிபாஷா, தேவி பிறந்த மூன்றாவது நாளிலேயே அவளது இதயத்தில் இரு  ஓட்டை இருப்பது தெரிய வந்தது , மேலும் அந்த ஓட்டை தானாகவே சரியாகிருதா என பார்க்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க சொன்னார்கள் இருந்த போதிலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை இதையடுத்து அவளுக்கு மூன்று மாதங்கள் ஆகும் போது ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய மருத்துவர்கள்

கூறியதன் பேரில் அவளின் நலனுக்காக அதை ஒப்புகொண்டேன் அதோடு ஆபரேசன் நடந்த அந்த ஆறு மணிநேரமும் வெளியே எனது வாழ்க்கை நின்று விட்டது போல  இருந்தது. இந்நிலையில் அதிஷ்டவசமாக அவளுக்கு ஆபரேசன் நல்ல படியாக முடிந்து தற்போது அவள் நலமுடன் உள்ளதாக அவர் உருக்கமுடன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகிய நிலையில் பலரும் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்……………………

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Freedom To Feed (@freedomtofeed)