தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அதன் வாயிலாக நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர் . அதிலும் சமீபகாலமாக இந்த நிலை அதிகரித்து வரும் நிலையில் பல இளம் நடிகர் நடிகைகளும் கூட காலமாகி நம்மை உறைய செய்து வருகின்றனர் . அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் எதிர்பாரதவிதமாக காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி
அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்பட பல முன்னணி நடிகர்களின் ஹீரோயினாக நடித்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை ரம்யா திவ்ய ஸ்பந்தன. இதையடுத்து தமிழ், மலையாளம் ,
தெலுங்கு என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகி விட்டதாக பல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க அவர் உயிரோடு தான் இருக்கிறார் மேலும்
அவர் நலமாகவே உள்ளார் என பிரபல பத்திரிக்கையாளர் சித்ரா தனது இணைய பக்கத்தில் இன்று காலை அவருடன் ஒன்றாக இருக்கும்படியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து இதில் எது உண்மை என தெரியாத நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………
Wonderful meeting the very talented and genteel lady @divyaspandana for dinner in Geneva. We talked about many things including our love for Bangalore. 💫 pic.twitter.com/1kN5ybEHcD
— Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023