தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி திரையுலக பிரபலங்களும் நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர் இந்த நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து தற்போது மேலும் ஒரு பிரபல முன்னணி பிரபலம் காலமாகி உள்ளார் . அந்த வகையில் வெள்ளித்திரை மட்டும் சின்னத்திரை என இரண்டிலும் தனது திறமையான நடிப்பின் மூலமாக பலரையும் வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி

நடிகர் மாரிமுத்து . இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு பல முன்னணி தொடர்களிலும் நடித்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக நடித்து வந்த நிலையில் நேற்று காலை தனது சீரியலின் டப்பிங் வேலையில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமாகி உள்ளார் . இவரது இழப்பு பலரையும் பெருத்த

 

சோகத்தில் ஆழ்த்திய நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரிமுத்து தனது மனைவி பாக்கியலட்சுமி உடன் இணைந்து பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் . அதில் அவரது மனைவி தனது 25 வருட ஆசையாக இவர் இதுவரை மல்லிகை பூ வாங்கி வைத்துவிட்டதாக கூறியதை அடுத்து அதை உடனே நிறைவேற்றும் வகையில் அதை அவரது மனைவிக்கு வைத்து

விட்டிருந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது மனைவி சந்தோசத்தின் உச்சிக்கே சென்றிருந்தார். இந்நிலையில் அவரது மறைவிற்கு அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் நிலைகுலைய செய்துள்ளது எனலாம்……………………