தமிழ் சினிமாவில் பிரபலங்கள் உட்பட மக்கள் பலரையும் தனது ரசிகர்கள் பட்டாளமாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இதையடுத்து இதன் காரணமாக தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் நிலையில் அவர்களுக்கு எல்லாம் பேரிடியாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த தகவல் தளபதி விஜய் அவர்களும் அவரது மனைவியான

சங்கீதாவும் தங்களது 22 -வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்ளும் விதமாக விவாகரத்து செய்யபோவதாக தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இது குறித்து விசாரிக்கையில் கடந்த சில வருடங்களாக தளபதி விஜய் கலந்து கொள்ளும் அணைத்து பொது நிகழ்ச்சிகள் மற்றும் பட விழாக்களில் அவருடன் ஒன்றாக கலந்து கொள்ளும் சங்கீதா அவர்கள் கடந்த சில மாதங்களாக அவருடன் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதோடு அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகிறார் மேலும் சமீபத்தில் வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட அவர்

விஜயுடன் இணைந்து கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இதைவைத்து பார்க்கும் போது அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரியபோவதாக அவரவர் வதந்திகளை அள்ளி தெளித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்த சங்கீதா தான் தனது மகன் சஞ்சய் உடன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அவருடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை மற்றபடி எங்கள் இருவருக்கும் இடையில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இருந்தும் இந்த வதந்தி

அடங்காத நிலையில் தளபதி விஜய் அவர்கள் சினேகா-பிரசன்னா, நயன்தாரா- விக்னேஷ் சிவன் போல ஒரு முடிவை எடுத்துள்ளார். அதன்படி அவர்களுக்கும் இதுபோன்று ஒரு சர்ச்சை வந்த அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு அதற்கு முற்றுபுள்ளி வைத்து இருந்தனர். அதேபோல் தளபதி விஜய் அவர்களும் சங்கீதா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்……