தமிழ் சின்னத்திரையானது தற்போது மிகப்பஐம் மாற்றத்தினை தற்போது சந்தித்ஹு வருகிறது என்றே சொல்ல வேண்டும் . கிட்டதட்ட திரைபப்டங்களுக்கு யையாக வெள்ளித்திரைக்கு இணையாக அதிக பட்ஜட் கொண்ட நிகழ்சிகளும் தொடர்களும் சினத்ஹிரையில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு கிடைக்கும் பெயரையும் புகழையும் விட இந்த சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கும் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் கிடைத்ஹு விடுகிறது என்றே சோழ வேண்டும், இப்படி தமிழ் சின்னத்ஹிரையின் இந்த மாற்றத்ஹிர்க்கு மிகப்பெரிய காரணம் எது என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி வெள்ளித்திரை பிரபலங்களே சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற ஆசைப்பட வைத்த அளவிற்கு இந்த பிக்பாஸ் நிஒகல்சியாந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேர்ப்பினை பெற்று இருந்தது என்றே சொல்ல வேண்டும்.  இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படியாவது நைந்து நாமும் மக்களின் மனதில் இடம் பிடித்து விட வேண்டுமென ஆசைப்படுகின்றனர்.

இப்படி கடந்த ஐந்து சீசன்களை கடந்து ஆறாவது சீசனும் ரசிகர்கள் மத்ஹியில் மிகபெரும் வரவேர்ப்பினை பெற்றே வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி மற்ற முறை இல்லாத அளவிற்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது இருபத்ஹி ஊரு பேரை கொண்டு ஆரம்பித்து தற்போது பைனலில் வந்துள்ளது .

இப்படி இந்த முறை பலருக்கும் பிடித்த போட்டியாளராக இருப்பவர் திர௭உநந்கை சிவின் கணேஷன் என்றே சொல்ல வேண்டும் . பல திருநங்கைகளுக்கும் உதாரணமாக இருக்கும் சிவின் கணேஷன் வெல்லபோவது இல்லை என்றாலும் மக்களிடம் மிகப்பெரிய வரவேர்ப்பினை பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…