தற்போது சினிமாவில் பொறுத்தவரை கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திரையுலகில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பல துறைகளை சேர்ந்தவர்களும் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் உதவி இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என

பல மொழிப்படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்திரம் என பல மாறுபாட்ட வித்தியசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி அவர்கள். இதையடுத்து சமீபகாலமாக வெளிவரும் அணைத்து முன்னணி நடிகர்களிலும் தவிர்க்க முடியாத அளவிற்கு முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் தல

அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் துணிவு படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷின் வாத்தி உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்  இவ்வாறு இருக்கையில் சமுத்திரக்கனி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதை

அடுத்து இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள். இதனைதொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடிய சமுத்திரகனி அவர்கள் அவர்களுடன் இணைந்து இருக்கும்படியான பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைபடத்தில் அவரது மகளை பார்த்த பலரும் இவருக்கு இப்படியொரு பொண்ணு இருக்கா என வாயடைத்து போயுள்ளனர் …….