கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் திரை பிரபலங்கள் பலருக்கும் தொடர்ந்து பல இன்னகள்கள் அரங்கேறி வருகிறது அந்த வகையில் தற்போது பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அவர்கள் தற்போது உடலில் பயத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஐ சி யு வில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இவர் முதன் முதலில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கிழக்கு கடற்கரை சாலை எனும் படத்தின் மூலமாக திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தனது முதல் படத்திலேயே துடிப்பான

இசையால் பல இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வந்த நிலையில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நான் படத்தின் மூலமாக ஹீரோவாக தன்னை மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு பல படங்களை இயக்கியும் தயாரித்தும் வருகிறார். இவ்வாறு இருக்கையில் தற்போது விஜய் ஆண்டனி அவர்கள் தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற படங்களின் படபிடிப்பு

வேலைகள் முடிந்த விரைவில் திரையில் வெளியாகவுள்ளதை அடுத்து காக்கி, பிச்சைக்காரன் 2, வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் படபிடிப்பு ,மலேசியாவில் நடந்து வரும் நிலையில் படத்தின் ஒரு காட்சியான பைக் போட்டில் வரும் சீனில் டூப் போடாமல் தானே நடித்த விஜய் ஆண்டனி அவர்கள் சுமார் 120கிமீ வேகத்தில் வந்துகொண்டிருந்த நிலையில் எதிரில் இருந்த படகின் மோதியதில் போட் சுக்குநுராகி போனதை அடுத்து விஜய் ஆண்டனி நீரில் விழுந்தார். மேலும் அவருக்கு நீச்சல் தெரியாததை அடுத்து நீரில் மூழ்கி சிறுது நேரம் அவரது உடல் மேலே வந்த

போது அவரது முகமெல்லாம் பலத்த காயங்களுடன் பற்கள் உடைந்து காணப்பட்டதை அடுத்து உடனே அங்கியிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது . இதையடுத்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்தில் இணைய பக்கத்தில் விஜய் ஆண்டனியின் உடல்நலம் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்து வருவதாகவும் அவரை பார்க்க அவரது குடும்பத்தார் லங்காவிற்கு வந்துள்ளதாகவும் மேலும் அவரை விரைவில் சென்னைக்கு அழைத்து வர இருப்பதாகவும் விரைவில் அவர் குணமடைய அனைவரும் பிரர்த்தனை செய்வோம் எனவும் கூறியுள்ளார்……..