பொதுவாக திரையுலகில் படங்களில் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி விடுகின்றனர் இதனைதொடர்ந்து அவர்களை குறித்த எந்த ஒரு தகவல்கள் வெளியானாலும் அது மக்கள் மற்றும் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இளம் நடிகர் ஒருவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள நிகழ்வு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்

மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக இணையதள போலி செயல்களின் மூலமாக பெண்களை வைத்து தொழில் செய்வதாக கர்நாடகா மாநில போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இருந்ததை அடுத்து அவர்கள் கடந்த செவ்வாய்கிழமை தனிப்படை அமைப்புடன் அந்த பகுதியை சோதனை செய்தபோது இளம்பெண்கள் பலருடன்

மஞ்சுநாத், மல்லிக்கர்ஜுன், அனுமேஷ், ராஜேஷ்மோகன், என்பவர்களை   போலீசார் கைது செய்து விசாரித்ததில் அனைவரும் கூறிய படி இதற்கு மையமாக இருந்து செயல்பட்டு வந்தது பிரபல இளம் நடிகர் மஞ்சுநாத் எனும் சஞ்சு என தெரிய வந்துள்ளது மேலும் இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளதோடு பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் குறுக்கு வழியில் விரைவாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து பல

மாதங்களாக இந்த தொழிலை செய்து வந்துள்ளார் . அதோடு இவருக்கு ரெகுலர் கஷ்டமர்களாக பல முன்னணி பிரபலங்களும் இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…….