தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் பலவிதமான இன்னல்கள் காரணமாக தொடர்ந்து காலமாகி வருகின்றனர் அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் காலமானதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தனது திரைபயணத்தை உதவி இயக்குனராக துவங்கியதை அடுத்து தொடர்ந்து பல

முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான புதிய பாதை எனும் படத்தின் கதாநாயகனாக தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் மேலும் நடிப்பை இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பல துறைகளில் கலக்கி வரும்

பார்த்திபன் எதிலும் புதுமை காணும் வகையில் தொடர்ந்து பல வித்தியசமான கதைகள் மற்றும் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் பார்த்திபன் அவர்கள் சமீபத்தில் கூட ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் போன்ற இயக்கி நடித்து உலகளவில் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் நிலையிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  சிறைவாசிகளுக்கு என்று புத்தகங்களை மடிபிச்சை எடுத்து இருந்தார். இதனிடையில் இணையத்தில் பார்த்திபன் காலமாகி

விட்டதாக பல தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த பார்த்திபன் அவர்கள், நொடிகள் மரணமடைவதும் மறுபடியும் உயிர்த்தெழுவதும் இயற்கையான ஒன்று, ஆனால் நடிகன் பற்றி செய்திகள் இப்படி ஊர்வலமாவவதான் காரணம் புரியவில்லை. இருந்தும் நெகட்டிவிடியை பரப்ப இதுபோன்ற சில நண்பர்கள் இருக்கிறார்கள் இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியை மனதில் நிரப்பவும் மக்களுக்கு பரப்பவும் என அதில் கூறியிருந்தார்……….