பொதுவாகவே  இந்திய திரையுலகில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகம் பேசப்பட்டு வந்த செய்தி எது என்று சொன்னால் அது வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் திரையுலகில் எப்படி இருக்கிறது என்பதை பற்றி தான் இப்படி அதே போல தமிழ் சினிமாவிலும் இது போல செய்திகள் அடிக்கடி வளம் வந்து கொண்டு இருந்தது இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் எல்லோரும் வாரிசு நடிகர்களாகவே இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்க்கு யாரும் அறுப்பு சொல்ல மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி மற்ற  நடிகர்களை காட்டிலும் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் அறிமுகமாகி கொண்டே இருந்தாலும் கூட அவர்களில் ஒரு சிலர் மட்டுமே பிரபலமாகிரார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதிலும் மக்களின் மனதிலும் இடம் பிடித்தால் மட்டுமே சாதாரண நடிகரோ அல்லது வாரிசு நடிகரோ யாராக இருந்தாலும் மிகப்பெரும் உயரத்திற்கு செல்ல முடியும் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறையாகவே உச்ச நடிகர் என்ற அன்ச்தை வைத்திருக்கும் குடும்பம் என்று சொன்னால் அது நடிகர் சிவகுமாரின் குடும்பம் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி நடிகர் சிவகுமாரின் இரண்டு மகன்களுமே தற்போது தமிழ் சினிமாவையே கலக்கி வருவது மட்டுமல்லாமல் உச்ச நடிகர் என்ற அந்தஸ்தில் உள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவின் நல்ல கதைகளை கொண்ட நடிகர்களாக கலக்கும் நடிகர் என்ற பெயரை பெற்றது மட்டும்ஜலாமல் புது முகங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்கும் ஒரே ஹீரோ கார்த்தி தான் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி என்னதான் கார்த்தியையும் அவரது படங்களையும் அதிகம் பார்த்து இருந்தாலும் யாரும் அவரது திருமண புகைப்படங்களை பார்த்து இருக்க மாட்டீர்கள் . இதோ அந்த புகைப்படங்கள் கீழே .