தற்போது வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் தொடர்களில் நடித்து அதன் மூலமாக பிரபலமான பலர் தான் படங்களில் முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க சோசியல் மீடியா மூலம் பலரும் தங்களை வெகு விரைவாக பிரபலபடுத்தி கொண்டு வேற லெவலில் கலக்கி வருகின்றனர் இதன்

காரணமாக பல முன்னணி பிரபலங்கள் கூட தங்களை பிரபலபடுத்தி கொள்ள இதனை பயன்படுத்தி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக பலரும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக மேலும் பிரபலம் தேடி வரும் நிலையில் சமீபத்தில் அழகிய சிரிப்புடன் குழந்தை ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது. இதையடுத்து அந்த

புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென்று பலரும் குழம்பி வரும் நிலையில் அந்த குழந்தை வேறு யாருமில்லை பிரபல முன்னனி சீரியல் நடிகை பவித்ரா தான் அது. இவர் விஜய் டிவியில் வெளியான பல முன்னணி தொடர்களில் நடித்து அதன் மூலம் திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் துடிப்பான கதையின்

நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது குழந்தைபருவ புகைப்படத்தை இணைய பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அதைபார்த்த பலரும் நம்ம பவித்ராவா இது என வாயடைத்து போயுள்ளனர் ………