தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் மற்ற கதாபாத்திர நடிகராகவும் அறிமுகமாவது கூட எளிது என்றே கூறி விடலாம் ஆனால் இந்த இயக்குனராக அறிமுகமாவது என்பது அவ்வளவு எளிதான விசயல்மல்ல என்றே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர்கள்  படத்திர்க்கு படம் நன்றாக நடிக்கவில்லை என்றாலும் கூட  அடுத்ஹாத் பட வாய்ப்புகள் கிடைக்கும் முந்தைய திரைப்படங்களை விட அடுத்த திரைப்படத்தில் கலக்கி விட்டு மீண்டும் தனது மார்கெட்டை நிலை நிருத்திக்கொல்வர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி மற்ற திரையுலகில் எப்படிப்பட்ட கதையோ ஹீரோவுக்கு முக்கிய கதாபாத்திரமாக இருந்தால் போதும் அவர்கள் இயக்குனர்களாக அறிமுகமாகி விடலாம். ஆனால் தமிழ் சினிமாவில் நல்ல அகதியும் திறமையும் இருந்தால் கூட இங்கு இயக்குனராக ஆவது என்பது எளிதல்ல என்றே சொல்ல வேண்டும் .

இப்படி இதையும் தாண்டி என்னதான் மசாலா திரைப்படங்கள் இருந்தாலும் கூட நான் எடுக்க வந்த கதை இது தானென தனக்கான திரைப்படத்ஹில் மட்டும் இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்ஹினை பிடிப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் , இப்படி தமிழ் சினிமாவில் பா ரஞ்சித்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் போக்கே மாறி விட்டது என்ற  சொல்ல வேண்டும் .

இப்படி அதே பாணியில் தாமல் சினிமாவில் திரைப்படங்கள் வந்தாலும் இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கிய பரிஎரும் பெருமாள் திரைப்படம்  இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்றே சொல்ல வேண்டும் , கிட்டத்தட்ட சொல்லப்போனால் மாறி செல்வராஜ் அந்த கதையை கையாண்ட விதம் பலரையும் கட்டிப்போட்டத் உஎன்றே சொல்ல வேண்டும்.  இப்படி மாறி செல்வராஜை தெரிந்த அளவிற்கு அவரது மனைவியையும் குடும்பத்ஹையும் பற்றி பலருக்கும் தெரியாத நிலையில் இதோ கீழே புகைப்படங்கள்..