இந்திய விளையாட்டு துறையில் சாத்தித தமிழக வீரர்களை கை விட்டு எண்ணினால் சொற்பமான நபர்களே என்றே சொல்ல வேண்டும் . விளையாட்டு துறைக்கு ஏற்ற ஆதரவும் அங்கீகாரமும் இங்கு இல்லை என்றாலும் கூட அதையும் தாண்டி தனது திறமையினை மட்டுமே இந்திய தமிழக மற்றும் இந்திய விளையாட்டு திரையுள் சாதித்தவர்கள் எத்தனையோ பேர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி குறிபிடத் சிலர் மட்டும் சாத்திது இருந்தாலும் அரசாங்கத்திடம் இருந்து பெரிய அங்கீகாரம் பெரியதாக கிடைக்கவில்லை என்றாலும் கூட  தமிழ் விளையாட்டு ரசிகர்களிடமிருந்து எப்பொழுதும் பெரும் புகழும் கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி பொதுவாக கிரிக்கெட் துறையில் இருந்து இதுவரை சாதித்த கிரிக்கெட் வீரர்கள் சொர்ப்பன்களே என்றே சொல்ல வேண்டும். இப்படி ஆரம்ப காலத்தில் இருந்து கிரிக்கெட்டில் பெரியதாக சாதிக்காமல் இருந்த நிலையில் உலக கோப்பையை வெல்லும் வகையில்  ஸ்ரீகாந்த் இருந்தார் .

அதன் பிறகு வெகு காலத்திற்கு பெரியதாக யாரும் சாதிக்காமல் இருந்தனர் அதன் பிறகு படிப்படியாக  நிறைய கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் இருந்து சாதிக்க தொடங்கினர்.  இப்படி கடந்த பத்தி மூன்று வருடமாக பல தடைகையும் விமர்சனங்கையும் சந்தித்து இன்னும் இந்திய கிரிக்கெட்டில் சாத்ஹிது வருபவர் அஷ்வின் என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட இந்திய அணியில் இருந்து எத்ஹனையோ முறை வெளிஎற்றபட்டலும் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்து இன்னும் பல சாதனைகளை இந்த வயதிலும் செய்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி கிரிக்கெட் வீரர் அஷ்வினை தெரிண்ட அளவிற்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தை பெரிதும் தெரிந்திருக்காது இன்னின்லையில் அவரது குடும்ப புகைப்படங்கள் கீழே