தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னனி நடிகை சமந்தா இந்நிலையில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தனக்கு மையோசிடிட்ஸ் எனும் ஆட்டோஇம்முன் நோய் பாதிப்பு இருப்பதாகவும்

அதற்கான சிகிச்சை எடுத்துகொள்ள இருப்பதாகவும் அதில் கூறியிருந்தார். இதனைதொடர்ந்து தொடர்ந்து அந்த பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அதன் தாக்கம் சற்றும் குறையாத நிலையில் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து இதற்கான சிகிச்சையில் முழு கவனம் செலுத்தி வந்தார். மேலும் அதற்கான மேல் சிகிச்சைக்காக தென்கொரியா வரை சென்று வந்த நிலையில் தற்போது வீட்டில்

இருந்தபடியே ஓய்வு எடுத்து வருகிறார். இதையடுத்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் அவரது ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது இணைய

பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ஜிம்மில் வொர்கவுட் செய்யும்படி இருக்கும் அந்த வீடியோவில் சமந்தாவின் முகத்தை பார்த்த பலரும் உறைந்து போயுள்ளனர். காரணம் அந்த நோயின் தாக்கத்திற்கு பின்னர் அவரது முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போயுள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..